திருவாரூர்: சூப்பர் பவராக இந்தியா மாறும் அதற்காக காத்துக் கொண்டிருங்கள் என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். முத்தலாக் சட்டம் மக்களுக்கும், தாய்மார்களுக்கும் நன்மையை உண்டாக்கும். 11வது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரம் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. காங்கிரஸ் 30 ஆண்டில் செய்யாததை பாஜக 10 ஆண்டுகளில் செய்துள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
The post சூப்பர் பவராக இந்தியா மாறும் அதற்காக காத்துக் கொண்டிருங்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு appeared first on Dinakaran.